சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் மே 23ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகள் மே 23ம் தேதி பதவியேற்கவுள்ளனர். கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்திலுள்ள சக்திவேல், தனபால், குமரப்பன், ராஜசேகர் ஆகியோர் பதவியேற்கின்றனர்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு