49-வது வார்டில் மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் மேயர் ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 5: மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் 49-வது வார்டுக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கேட்டறிந்தார். 49-வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதில் வட்ட செயலாளர் மனோகர், அவைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை