49-வது வார்டில் மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் மேயர் ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 5: மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் 49-வது வார்டுக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கேட்டறிந்தார். 49-வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதில் வட்ட செயலாளர் மனோகர், அவைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி