44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்