சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் இதுவரை 33 பேர் மீட்பு

உத்தரகண்ட்: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்