41-வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியாற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41-வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து