தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 40 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்..!!

திருவள்ளூர்: தமிழ்நாடு ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி கொண்டுவந்த 40 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள், கொலுசு, விளக்கு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!