4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும்.: எஸ்.கே.ஹல்தர் பேட்டி

டெல்லி: 4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் டெல்லியில் கூறியுள்ளார்.  வழக்கமாக 3 மாதத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 56 டிஎம்சி தண்ணீரையே திறந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம்

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை