4 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள 44 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வியப்பு

இந்தூர் : 4 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள 44 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். துபாயில் வசிக்கும் பெண், மத்தியப்பிரதேசத்துக்கு வந்துவிட்டு இன்று ஊர் திரும்ப இந்தூர் விமான நிலையம் வந்துள்ளார். துபாய் பெண்ணுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்ததால் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது