4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும்.: எஸ்.கே.ஹல்தர் பேட்டி

டெல்லி: 4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் டெல்லியில் கூறியுள்ளார்.  வழக்கமாக 3 மாதத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 56 டிஎம்சி தண்ணீரையே திறந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்