கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளார். சோலையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 5 இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்