பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related posts

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு

காங்.கின் தாஜா செய்யும் கொள்கையால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு