கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 11 பெண் ஓதுவார்கள் நியமனம்: அமைச்சர் சேகர் பாபு


சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 11 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலிலும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் கால நேரத்தின்படி நடந்து வருவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது