சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தப்பா வீட்டுக்கு பூஜை செய்ய வந்தவர்கள் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார். சதீஷ், ஹரிஷ், விஜய் ஆகிய மூன்று பேரை வளசவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா