3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவு; டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்!

டெல்லி: 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்தியது சிபிஐ. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்கிறது.

 

Related posts

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து