செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது!

ஈரோடு: அந்தியூரைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துசாமியிடம் ரூ.20 லட்சத்தை பெற்று ரூ.30 லட்சம் தருவதாக கூறி வெற்று காகிதங்கள் அடங்கிய பையை கொடுத்து மோசடி. ரூ.20 லட்சத்தை அபகரித்துக் கொண்டு தலைமறைவான ரமேஷ், சாமிநாதன், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி