3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை: திருமாவளவன் பேட்டி

சென்னை: போட்டியிட விரும்புகின்ற தொகுதிகளை பட்டியலிட்டு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் வழங்கி உள்ளோம் என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்