உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நாமக்கல்; நாமக்கல் அடுத்த வீசாணத்தில் உரிய ஆவணம் இன்றி கூலி வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நால்வரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முகமது அலி என்பவரிடம் உரிய ஆவணம் இருந்த நிலையில் தூதரகம் மூலம் பங்களாதேஷ் நாட்டிற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். உரிய ஆவணம் இல்லாத மூன்று பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு