வாழப்பாடியில் வேன் – லாரி மோதி விபத்து-3 பேர் பலி

சேலம்: வாழப்பாடியில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் சென்ற பிரவீன்குமார், சுதர்சன், பிரகாஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்