அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதி 3 பேர் பலி

கரூர்: அரவக்குறிச்சி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் (40), மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சுதர்சன் (15), மோகனா (40) ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு