தேனியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் கண்டமனூர் வருசநாடு சாலையில் வாகனச் சோதனையின்போது 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து 3 கிலோ கஞ்சா கடத்தி வந்த கூல்மாயன், அதை வாங்க வந்த தினேஷ், தங்கப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு