அஞ்செட்டி அருகே 3 வீடுகளைச் சுற்றி முள்வேலி அமைத்து ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட 3 குடும்பங்கள்

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே 3 வீடுகளைச் சுற்றி முள்வேலி அமைத்து ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட 3 குடும்பங்கள், பதிகவுண்டனூர் கிராமத்தில் 3 வீடுகளில் இருந்து குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. கோவிலுக்காக வாங்கவிருந்த 2.5 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக 3 குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை