38-வது மெகா தடுப்பூசி முகாம்: 4 மணி நிலவரப்படி 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரவும் 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 21,590 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1.28 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 85 ஆயிரத்து 100 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்