மேலும் 32 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 32 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 14 எஸ்.பி.க்கள் உட்பட 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்