எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், 4 நாட்டுப்படகுகளோடு இலங்கை கற்பிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

Related posts

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு