கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தியவர்களில் சிகிச்சைக்கு வராமல் வீட்டில் இருந்து 32 பேரை மருத்துவத் துறை மீட்டது. கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்பதால் கள்ளக்குறிச்சி, சேலத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.