32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரம்

சென்னை: 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 63 ஆயிரத்து 386 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 99 ஆயிரத்து 234 பேருக்கும், 2-வது டோஸ் 4 லட்சத்து 29 ஆயிரத்து 848 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 8 லட்சத்து 34 ஆயிரத்து 304 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்