32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரம்

சென்னை: 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் மாலை 4.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 63 ஆயிரத்து 386 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 99 ஆயிரத்து 234 பேருக்கும், 2-வது டோஸ் 4 லட்சத்து 29 ஆயிரத்து 848 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 8 லட்சத்து 34 ஆயிரத்து 304 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை