316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: 316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை