ரூ.30 கோடி திமிங்கல உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி திமிங்கல உமிழ்நீரை (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமானது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை