டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில்தடம், சிட்கோ மூலம் தொழில்பூங்கா அமைக்கப்படவுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடல் உணவு பதப்படுத்தும் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது