சென்னை: டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில்தடம், சிட்கோ மூலம் தொழில்பூங்கா அமைக்கப்படவுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடல் உணவு பதப்படுத்தும் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.