30 லட்சம் மோசடி வாலிபர் சிக்கினார்

சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரிடம், அதே பகுதி ஜோதி நகரை சேர்ந்த அவரது நண்பர் சுந்தர் (28), வியாபாரம் செய்வதற்காக 30 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுபற்றி சதீஷ்குமார் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பெரும்பாக்கம் வரதராஜபுரம் பகுதியில் பதுங்கி இருந்த சுந்தரை நேற்று கைது செய்தனர்….

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை