தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்தவரை போலீஸ் பிடித்து விசாரித்ததில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்த திருச்செந்தூரை சேர்ந்த சரோஜ் குமார் (24) என்பவரை போலீஸ் கைது செய்தது.

Related posts

திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

கிருஷ்ணா மாவட்டத்தில் நள்ளிரவு சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு