இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்பன் அடுத்த முந்தல்முனை கடல் பகுதியில் வைத்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர்களிடம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.