3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம்: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பால் சர்ச்சை