3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி, உ.பி, ஹரியானா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. விவசாயிகளின் போராட்ட களத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் தர ஆணையிடப்பட்டுள்ளது. 3 மாநில தலைமைச் செயலாளர்களும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்