3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை: விளையாட்டுத்துறை தகவல்

சென்னை: 3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக விளையாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. உதகையில் மலை மேலிட பயிற்சி மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாய்மர படகோட்டுதல் அகாடமி, முதன்மை நிலை மையம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கான தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்