3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி, உ.பி, ஹரியானா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. விவசாயிகளின் போராட்ட களத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் தர ஆணையிடப்பட்டுள்ளது. 3 மாநில தலைமைச் செயலாளர்களும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்