3ம் கட்ட கலந்தாய்வு

காரிமங்கலம், ஜூன் 26: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில், 2024-25ம் ஆண்டிற்கான 3ம் கட்ட கலந்தாய்வு நாளை (27ம் தேதி) நடக்கிறது. பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு, புள்ளியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கல்லூரியில் சேர விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்