சிவகாசி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம்!

சிவகாசி: சிவகாசி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் துரைசாமி (46), சரவணன் (45) ஆகியோர் காயமடைந்தனர்.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை