சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கள் எல்லையை தவிர்த்து ஆயிரம்விளக்கு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம், காவலர் அந்தோணி ஜான்சன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.