மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு