Latest செய்திகள் தமிழகம் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! FrancisDecember 1, 2023, 10:07 am0204 views சென்னை: மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.