போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த 2 ரஷ்யர்கள் கைது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த 2 ரஷ்யர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் நடைபெற இருந்த தனியார் நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்த இருந்தது கண்டுபிடிப்பு. கைது செய்யப்பட்ட 2 ரஷ்யர்களிடம் இருந்து 239 கிராம் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்