பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது!

மதுரை: மதுரை வில்லாபுரத்தில் திரையரங்கில் பில் போடாமல் பாப்கான் விற்பனை செய்து ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கு கேண்டீனில் பணிபுரிந்த ஊழியர்கள் சரவணக்குமார், மெய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்