கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்!

கடலூர்: கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Related posts

கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அமைதியான உறக்கமே ஆரோக்கியம்!

வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை