புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு


புனே: புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் மாயமாகியுள்ளனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 3 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

 

Related posts

சிவகங்கை அருகே இரட்டை கொலை

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு