2 எலக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்ய பிஎன்சி மோட்டார்ஸ் திட்டம்

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎன்சி மோட்டார்ஸ், இந்த ஆண்டில் பாஸ் என்ஆர்150, பெர்பெட்டோ ஸ்கூட்டர் என இரண்டு எலக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் எஸ்110 பைக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் 88 டீலர் ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டள்ளது. இதன்மூலம் 1500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை