மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

ஈரோடு: ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர். கோவையை சேர்ந்த சவுந்தர்யா ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பியபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சவுந்தர்யா உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டுநர் கலைச்செல்வன் காயம் அடைந்தார்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!!

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி வருத்தம்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: சீனர்கள் இருவர் உயிரிழப்பு!!