சென்னை திருவொற்றியூரில் உள்ள சுதந்திரபுரம் கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள சுதந்திரபுரம் கடற்கரையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சதானந்தபுரத்தைச் சேர்ந்த சந்துரு 18, அவருடைய தம்பி ஹரீஷ் 16, ஸ்ரீகாந்த் (20) ஆகியோர் கடலில் குளித்துள்ளனர். கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு

பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்; புதுச்சேரி முதல்வருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சியா?

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்