திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளிகள் ரயில் மோதி உயிரிழந்தனர். ரயில் மோதியதில் திருவாரூரைச் சேர்ந்த ராஜ்குமார், சரவணபவான் உயிரிழந்தார். காவிளிப்பாளையம்புதூரில் கட்டடப்பணிக்கு சென்ற இருவரும் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதியது.