திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளிகள் ரயில் மோதி உயிரிழந்தனர். ரயில் மோதியதில் திருவாரூரைச் சேர்ந்த ராஜ்குமார், சரவணபவான் உயிரிழந்தார். காவிளிப்பாளையம்புதூரில் கட்டடப்பணிக்கு சென்ற இருவரும் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதியது.

 

Related posts

சிவில் இன்ஜினியரை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு வலை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1038 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு